*1913-ம் ஆண்டு தமிழ் ப்ரமாதீச வருடம் திரு. க. தி. நா. ராமசாமி ரெட்டியார் மற்றும் பாரி வெள்ளச்சியம்மாள் & நார்ணம்மாள் அவர்களால் சொந்த பட்டா இடத்தில் மண் சுவர் கூரையுடன் கூடிய சாவடி அமைத்து கிருஷ்ணர் வழிபாடு தொடங்கப்பட்டது.
**1973-ம் ஆண்டு மேற்படியார் குமார்களான
திரு. இரா. வரதராஜன் - நாராயணசாமி - கிருஷ்ணராஜ் ஆகியோரால் லாகடம் மற்றும்
ஓட்டுக் கூரையுடன் கூடிய மண்டபமும் மூலஸ்தான கோபுரமும் கட்டப்பட்டது.
***2012-ம்
ஆண்டு Dr. இரா. வரதராஜன் - ஜெயப்பாப்பு [குமாரர்கள் Dr. ஈஸ்வரரமணன் -
Dr. வித்யா & முரளி - சிவலட்சுமி] மற்றும் இரா. நாராயணசாமி - ராஜேஸ்வரி
ஆகியோரால் பொது மக்கள் வழங்கிய நன்கொடைகளும் பெற்று மூலஸ்தான கோபுரம்,
பிரகார சுற்றுச் சுவர் மற்றும் பரிகார தெய்வங்களுடன் நவீன முறையில் பூரண
திருப்பணி செய்யப்பட்டது. திட்ட மதிப்பீடு ரூ. 9,00,000/= ( ரூபாய் ஒன்பது
லட்சம்).
*இடம் உபயம்*
:கோவிலுக்கு முன்புறம் உள்ள இடம்:
திரு.தி. ரெங்கசாமிரெட்டியார் - பாலம்மாள்
ஆவல்சூரன்பட்டி (இருப்பு பெத்தானியாபுரம், மதுரை)
No comments:
Post a Comment